Column Left

Vettri

Breaking News

Fwd: கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்தின் மூலம் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு!!!

10/30/2025 07:59:00 PM
  வி.சுகிர்தகுமார்      விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்தின் மூலம் பெண்களின் வாழ்வாதாரங்கள...

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு நிகழ்வு!!

10/30/2025 07:56:00 PM
பாறுக் ஷிஹான் போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு திட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்

10/30/2025 07:53:00 PM
  முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு திட்டம் அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களிலும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது!! இலங்கை அரசாங்...

உலக பாரிசவாத தினம் -மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி!!

10/29/2025 05:35:00 PM
பாறுக் ஷிஹான் உலக பாரிசவாத தினம் (29) மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்திய சாலையின் தொற்றா நோய்...

சிறப்பாக நடைபெற்ற களுவாஞ்சிக்குடி பிரதேச இலக்கிய விழா!

10/29/2025 05:32:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா ந...

திருக்கோவில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் மதன் நியமனம்!!

10/29/2025 05:30:00 PM
பாறுக் ஷிஹான் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் எப்.பி.மதன் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ...

அம்பாறையில் புதிய கலப்பை அறிமுகம்! வைக்கோலை புரட்டி தாளிடும் புது வகை!!

10/29/2025 11:48:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறையில் புதிய ரக கலப்பை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அறுவடை செய்யப்பட்ட வயலில் உள்ள வைகோலை மீண்டும் புரட்டி அத...

கண்ணகிகிராமத்தில் பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை!!

10/29/2025 09:07:00 AM
  வி.சுகிர்தகுமார்   பாடசாலை செல்லாத மாணவர்களை இனங்கண்டு அவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் பணியை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு பாடசா...

37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து நளினி அகிலேஸ்வரன் ஓய்வு

10/28/2025 09:03:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு மேற்கு வலய மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய  ஆசிரியை திருமதி. நளினி அகிலேஸ்வரன்  தனது 37வருடகால ஆசிரியர் ...

11 மாவட்டங்களில் டெங்கு அதிகரிக்கும் அபாயம்!

10/28/2025 08:21:00 AM
  தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, க...